அதிகாலையில் திருமஞ்சனத்தை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா, துளசி, கோழிக்கொண்டை ஆகிய மலர்களை சூடியும், அலங்கரித்த பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகர். 
ஆன்மிகம்

அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் - புகைப்படங்கள்

DIN
சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நிலையில் அழகர் கோவிலுக்கு புறப்பட்ட கள்ளழகர்.
அதிகாலை வேளையில் பூப்பல்லக்கில் கள்ளழகர்.
பூப்பல்லக்கில் கள்ளழகர்.
பூப்பல்லக்கில் கள்ளழகர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் இன்று அதிகாலை பூப்பல்லக்கில் பவனி வந்த கள்ளழகர்.
பூப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர்.
பூப்பல்லக்கில் கள்ளழகர்.
பூப்பல்லக்கில் கள்ளழகர்.
கள்ளழகரை காண திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்த கள்ளழகரை வரவேற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வணங்கி வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT