புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலின் மூல கோபுரம் மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி விழாவைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.