நடராஜன் உடல் நல்லடக்கம்
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து, இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, தஞ்சை வந்தார். இதைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் முற்றம் முன்பாக நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்து.