விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா
தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டு, சூரியனை வணங்கி பிறகு நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி பெற்றவை. இதில் வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். மொத்தம் 691 காளைகளும், 594 மாடு பிடி வீரர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:27 PM
Advertisement