நூல் விலை உயர்வை கன்டித்து மே 16 மற்றும் மே17-ஆம் தேதி கடையடைப்பு தொடரும் என பதாகை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர். 
நிகழ்வுகள்

நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர்.

DIN
நூல் விலை உயர்வை கன்டித்து மே 16 மற்றும் மே17-ஆம் தேதி கடையடைப்பு தொடரும் என பதாகை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர்.
நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து கடந்த 18 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து கடந்த 18 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு பகுதியில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஈரோடு பகுதியில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை ஏற்றத்தை கண்டித்து சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்ட உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்டுள்ளன கடைகள்.
நூல் விலை ஏற்றத்தை கண்டித்து சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்ட உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்டுள்ளன கடைகள்.
கடையடைப்பால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.
கடையடைப்பால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.
ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு.
ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தி வந்தால் நூல் விலையை கட்டுப்படுத்தலாம் என ஜவுளி வியாபாரிகள் சங்கம் வேண்டுக்கொள்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தி வந்தால் நூல் விலையை கட்டுப்படுத்தலாம் என ஜவுளி வியாபாரிகள் சங்கம் வேண்டுக்கொள்.
நூல் விலையை குறைக்க கோரி வேலை நிறுத்தம் அறிவிப்பு.
நூல் விலையை குறைக்க கோரி வேலை நிறுத்தம் அறிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT