FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர்.

Updated On : 16 மே 2022, 10:05 pm IST
நூல் விலை உயர்வை கன்டித்து மே 16 மற்றும் மே17-ஆம் தேதி கடையடைப்பு தொடரும் என பதாகை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர்.
பகிர்:
நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து கடந்த 18 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஈரோடு பகுதியில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
நூல் விலை ஏற்றத்தை கண்டித்து சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்ட உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்டுள்ளன கடைகள்.

Advertisement

Advertisement

கடையடைப்பால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.
ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தி வந்தால் நூல் விலையை கட்டுப்படுத்தலாம் என ஜவுளி வியாபாரிகள் சங்கம் வேண்டுக்கொள்.
நூல் விலையை குறைக்க கோரி வேலை நிறுத்தம் அறிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments