முகப்பு
செய்திகள்

மதுரையில் அண்ணல் காந்தியடிகள் வருகை தந்த இடங்களில் தினமணியின் அஞ்சலி

Updated On : 2 அக்டோபர் 2019, 8:40 pm IST
அண்ணல் அரை ஆடைக்கு மாறிய மேல மாசி வீதி வீடு.
பகிர்:
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தேசியக் கொடி ஏற்றுதல்.
ஸ்ரீ மீனாட்சி கல்லூரியில் மரக்கன்று நடுதல்.
ஆலயப் பிரவேச போராட்டத்தின் போது மதுரையில் காந்தி தங்கியிருந்த தியாகி என்எம்ஆர் சுப்புராமன் வீடு.

Advertisement

Advertisement

தியாகி என்எம்ஆர் சுப்பராமனின் பேரன் மற்றும் செளராஷ்டிரா பிரமுகர்களுடன்.
காந்தியடிகள் உரையாற்றிய விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அஞ்சலி.
அஸ்தி பீடத்தில் மலர் அஞ்சலி.
மதுரை கீழ சித்திரை காந்தி சிலை முன்பு நூற்பு வேள்வி.
காந்தி நினைவு அருங்காட்சியகம்
தியாகிகளுக்கு மரியாதை
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசினர் கல்லூரியில்...
ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் காந்தியடிகள் தங்கியிருந்த சிவகங்கை மாளிகையில் அண்ணலின் உருவப்படத்துக்கு அஞ்சலி...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.