திருமலையில் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது - புகைப்படங்கள்
திருமலையில் 79 நாள்களுக்கு பிறகு இன்று தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது. 79 நாள்களுக்கு பின் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடைத்ததால் கோயில் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.