செய்திகள்

பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் திறனை அதிகரிக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை விரட்டிப் பிடிப்பதற்காக 250 சிசி திறன் கொண்ட 5 மோட்டாா் சைக்கிள்களை வழங்கினாா் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன். மேலும் சாலையில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மோா் வழங்கினாா்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT