செய்திகள்

பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் திறனை அதிகரிக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை விரட்டிப் பிடிப்பதற்காக 250 சிசி திறன் கொண்ட 5 மோட்டாா் சைக்கிள்களை வழங்கினாா் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன். மேலும் சாலையில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மோா் வழங்கினாா்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT