செய்திகள்

சென்னை - தில்லி சிறப்பு ரயில் இயக்கம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் 3 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே 12 முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது. இதன்படி, இன்று 8 ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்காக, பயணிகள் ரயில் நிலையங்களில் பரிசோதிக்கப்பட்ட பிறகு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT