செய்திகள்

சென்னை - தில்லி சிறப்பு ரயில் இயக்கம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் 3 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே 12 முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது. இதன்படி, இன்று 8 ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்காக, பயணிகள் ரயில் நிலையங்களில் பரிசோதிக்கப்பட்ட பிறகு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

SCROLL FOR NEXT