நாடு முழுதும் அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை - படங்கள்
DIN
குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆக்ஸிஜனை நிரப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.நிரம்பிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள்.சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தொழிற்சாலை நாள் முழுவதும் இயங்க மத்திய அரசு அனுமதிபுதுதில்லியில் உள்ள சாந்தி முகுந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு எடுத்து செல்லப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்.ஆக்சிஜன் நிரம்ப காத்து நிற்கும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள்அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எண்ணும் பணியில் தொழிலாளிஒரு வழியாக அலைந்து கிடைத்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்லும் இருவர்