நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ள நிலையில், அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு ஆகிசிஜன் சிலிண்டர்களை ஏற்றும் தொழிலாளர்கள். 
செய்திகள்

நாடு முழுதும் அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை - படங்கள்

DIN
குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆக்ஸிஜனை நிரப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.
நிரம்பிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள்.
சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தொழிற்சாலை நாள் முழுவதும் இயங்க மத்திய அரசு அனுமதி
புதுதில்லியில் உள்ள சாந்தி முகுந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு எடுத்து செல்லப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்.
ஆக்சிஜன் நிரம்ப காத்து நிற்கும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள்
அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எண்ணும் பணியில் தொழிலாளி
ஒரு வழியாக அலைந்து கிடைத்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்லும் இருவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT