ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடி, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கார்த்திகை பூர்ணிமா (பௌர்ணமி) விழாவையொட்டி கங்கை நதியில் லட்ச கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர்.பக்தர்கள் பாதுகாப்பு முன்னிட்டு கார்த்திகை பூர்ணிமா தினத்தையொட்டி அதிக அளவில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.பாட்னாவில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பக்தர்கள்.கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்.ஹரித்வாரில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பெண் பக்தர்.