முகப்பு
செய்திகள்

பச்சை தேயிலைத் அறுவடை மும்முரம் - புகைப்படங்கள்

சீதோஷ்ண நிலைக்கு தேயிலை தோட்டங்கள் துளிர் விட்டு, மகசூல் அதிகரித்துள்ளதால் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 22 ஜனவரி 2023, 10:20 pm IST
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை தேயிலைத் தோட்டத்தில் இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளி.
பகிர்:
மேகமலை தேயிலைத் தோட்டத்தில் இலைகளை அறுவடை செய்யும் தொழிலாளி.
இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளி.
வேகமாக இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.

Advertisement

Advertisement

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
வாசனை மிகுந்த இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.
கத்திரிக்கோல் வடிவிலான எந்திரம் மூலம் இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.