புதுச்சேரி ரெயின்போ நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உண்டு உறைவிடப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, அங்குள்ள மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையை மூழ்கடித்த மழை நீர்.
Advertisement
Advertisement
திருவெண்ணெய்நல்லூர் வட்டம், செம்மார் கிராமத்தில் மழை நீரால் சூழப்பட்ட குடிசை வீடு.கடலூர் குண்டு சாலையில் சாய்ந்த மரத்தை, மாவட்ட எஸ்.பி. ராஜாராம் முன்னிலையில் அகற்றிய ஊழியர்கள்.ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையடுத்து பெய்த கனமழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையில் தேங்கிய வெள்ளம்.
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழை காரணமாக, நொச்சிமலை பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கித் தவித்த சிறுவனை தோளில் சுமந்து மீட்டு வந்த தீயணைப்பு வீரர்.பலத்த மழையால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீர்.புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் சாலையில் கரை புரண்ட வெள்ளம்.
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் மழை பாதித்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.