FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேற்கு வங்கத்தில் கனமழை - புகைப்படங்கள்

மேற்கு வங்கத்தில் கனமழை - புகைப்படங்கள்

7 வினாடிகள் முன்பு
மேற்கு வங்கம் ஹவுரா மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளன தண்டவாளம்.
பகிர்:
மழைநீரில் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையால் பாங்குரா மாவட்டத்தில், கரைபுரண்டு ஓடும் துவாரகேஸ்வர் ஆற்று நீர்.
கனமழையிலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் தம்பதியினர்.
கனமழையிலும் செல்லும் பொதுமக்கள்.
கனமழையத் தொடர்ந்து வீட்டிற்குள் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பெண். - ANI
கனமழையைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிய வீடுகள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments