பாட்னாவில் புன்புன் நதியில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்காலிக மூங்கில் படகில் செல்லும் சிறுவன் ஒருவன்.பாட்னாவில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த தெருவில் நடந்து செல்லும் பெண் ஒருவர்.பாட்னாவில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தில் மிதக்கும் பிந்த் டோலி.பாட்னாவில் புன்புன் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை-31 வழியாக செல்லும் வாகனங்கள்.பாட்னாவில் புன்புன் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை-31 வழியாக செல்லும் வாகனங்கள்.அபாயக் குறியீட்டைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் ராம்கங்கா நதி.அபாயக் குறியீட்டைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் ராம்கங்கா நதி.பாண்டு நதி நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு.யமுனா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு.கங்கை மற்றும் யமுனா ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து படகு சவாரி செய்த பொதுமக்கள்.யமுனை ஆற்றங்கரையில் மறையும் சூரியன்.கங்கை மற்றும் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.