முகப்பு
செய்திகள்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!

மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

Updated On : 2 மே 2019, 11:24 am IST
பகிர்:

முருங்கை இலைத் துவையல் 

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 2 கைப்பிடி
மிளகு - 10 எண்ணிக்கை
பொட்டுக் கடலை - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 எண்ணிக்கை

Advertisement

Advertisement

செய்முறை : மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்ஷியம் குறைபாட்டினால் உண்டாகும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், அதிக ரத்த அழுத்தம்  மற்றும் ஈஸினோபீலியா ஆகிய குறைபாட்டை சீராக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments