இந்தியா

டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை: மத்திய அரசு

DIN

இந்தியாவில் வருகிற டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானச் சேவைகள் தற்போது துபை  போன்ற அண்டை நாடுகளுக்கும் , கரோனா தடுப்பு நெறிகளுடன் அனுமதிக்கும் நாடுகளுக்கும் மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விமானச் சேவையை வருகிற டிச.15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கரோனா தொற்றின் அடிப்படையில்  3 வகையாக வெளிநாடுகளைப் பிரித்து சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT