கர்நாடகத்தில் 1,224 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,668 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 22 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,42,250 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,85,700 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,206 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ராஜஸ்தானில் மிக்-21 ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
இன்றைய நிலவரப்படி 19,318 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.