இந்தியா

வெலிங்டன் ராணுவ மையத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநர் அஞ்சலி

DIN

வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

.

இந்நிகழ்ச்சியில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT