இந்தியா

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட ராணுவ நாய் உயிரிழப்பு

DIN

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு காயமடைந்த  ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ நாய் ஜூம் இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டபோது துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நாய்க்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வந்தது.


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ நாய் ஜூம் உயிரிழந்தது. இரண்டரை வயதான ஜூம் நாய் கடந்த 10 மாதங்களாக இராணுவத்தின் 15 கார்ப்ஸின் தாக்குதல் பிரிவில் சேர்ந்து இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT