இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூவர் கைது!

DIN

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் ராணுவத்துடன் காவல்துறை இணைந்து லஷ்கர் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 28 துப்பாக்கிகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து கைக்குண்டுகள, மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டன. 

குப்வாரா பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT