இந்தியா

நாட்டின் நலனுக்காக அரவிந்த் கேஜரிவால் 7 மணி நேர தியானம்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கேஜரிவால் தியானத்தில் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "இன்று கேஜரிவால் நாட்டிற்காக பிரார்த்தனை செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.

தியானத்தைத் தொடங்குவதற்கு முன், அரவிந்த் கேஜரிவால், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT