இந்தியா

நாட்டின் நலனுக்காக அரவிந்த் கேஜரிவால் 7 மணி நேர தியானம்!

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கேஜரிவால் தியானத்தில் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "இன்று கேஜரிவால் நாட்டிற்காக பிரார்த்தனை செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.

தியானத்தைத் தொடங்குவதற்கு முன், அரவிந்த் கேஜரிவால், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காரைக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

பட்டாசு ஆலை விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT