இந்தியா

நாட்டின் நலனுக்காக அரவிந்த் கேஜரிவால் 7 மணி நேர தியானம்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை காலை 10 மணி முதல் தனது ஏழு மணி நேர தியானத்தைத் தொடங்கினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கேஜரிவால் தியானத்தில் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "இன்று கேஜரிவால் நாட்டிற்காக பிரார்த்தனை செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.

தியானத்தைத் தொடங்குவதற்கு முன், அரவிந்த் கேஜரிவால், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT