இந்தியா

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவிகிதமும் வாக்குகள் பதிவு

DIN

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற மாநிலங்களில்..

அஸ்ஸாம் - 10.12%

சத்தீஸ்கர் - 13.24%

பிகார் - 10.03%

தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ - 10.13%

கோவா - 12.35%

குஜராத் - 9.87%

கர்நாடகம் - 9.45%

மத்திய பிரதேசம் - 14.22%

உத்தர பிரதேசம் - 11.63%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

SCROLL FOR NEXT