ஜம்மு-காஷ்ர்.  (File Photo | ANI)
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீரின் சத்ரு வனப்பகுதியில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குக்கரில் சாதம் வைக்கிறீர்களா? எச்சரிக்கை!!

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

முன்னதாக புதன்கிழமை சத்ருவின் நைட்கம் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் தொடர்ச்சியாக பெரும் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகள் குழுவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT