ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!
ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு செய்தவர்களை பாதுகாக்க பிரதமர் மோடி மெளனம் காத்துவருவதாக கேஜரிவால் குற்றச்சாட்டு...
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.
ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு செய்தவர்களை பாதுகாக்க பிரதமர் மோடி மெளனம் காத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Ram Temple donation row people have no confidence PM will act AAP Aravind Kejriwal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.