முகப்பு
இந்தியா

மகிழ்ச்சியான செய்தி! தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

மகிழ்ச்சியான செய்தியாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு.

Updated On : 4 ஜூன் 2026, 11:51 am IST
தென்மேற்குப் பருவமழை - IMD
பகிர்:

கொடூர வெய்யிலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் தென்மேற்குப் பருவமழையே முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

அந்த வகையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள், கேரளத்தின் கடற்கரையோரப் பகுதிளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.