முகப்பு
இந்தியா

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

Updated On : 9 ஜூன் 2026, 4:30 pm IST
பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் - file photo
பகிர்:

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பஞ்சாபின் இந்து வர்த்தகர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழ்வதுடன், வளமான பஞ்சாப் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாக இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ஈடி கட்சி என விமர்சிக்கப்படும் பாஜகவைச் சாடிய பகவந்த் மான், மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வர்த்தகர்களைத் துன்புறுத்தவே பாஜக விரும்புகிறது.

வர்த்தகர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கின்றனர். இதைப் பஞ்சாப் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். பஞ்சாப் அரசு வர்த்தகர்களுடன் துணை நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.