முகப்பு
குழந்தைகள் உலகம்

அன்பை பெருக்கு

கணக்காக இருப்பதே நமக்கு களிப்பாக இருக்கும் சிறப்பு

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:32 am IST
பகிர்:

கணக்காக இருப்பதே நமக்கு

களிப்பாக இருக்கும் சிறப்பு

கணக்கிட்டே செய்யணும் செலவு

Advertisement

Advertisement

கர்வத்தை கைவிடல் அழகு!

-

எண்கள் இருக்கு ஏராளம்

எழுத்தின் இலக்கு தாராளம்

சுழியத்தில் தொடங்குது வாழ்வு

சுற்றம் பெருகுதல் நிறைவு!

-

அன்பை பெருக்கிடல் வேண்டும்

அறிவை வகுத்திடல் வேண்டும்

தீயகுணம் கழித்திடல் வேண்டும்

தகைமை பெருக்கிடல் வேண்டும்!

-

கணக்கின் விடை தவறானால்

கணக்கிட்ட முறையை தவறாம்

கணக்காய் வாழ்வை வகுத்தால்

காணலாம் வெற்றியின் நிறைவாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments