ரயில் கோப்புப்படம்
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? ரயிலில் ஜன்னல் கம்பிகள் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக இருப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ரயில் ஜன்னல்களில் இருக்கும் கம்பிகள் ஏன் செங்குத்தாக இல்லாமல் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது?

ரயில் வண்டியில் ஜன்னல்கள் இருப்பதால் நாம் வெளியே இருக்கும் இயற்கைக் காட்சிகளை, வண்டி ஓடும்போதுகூட ரசிக்க முடிகிறது. மேலும் நமது ஊர் வந்து விட்டதா என்றும் கவனிக்க முடிகிறது.

தொடர்வண்டி சாளரங்களில் கம்பிகள் செங்குத்தாக இருந்தால், வண்டி விரைந்து செல்லும்போது, பெட்டிகளுடன் கம்பிகளின் பக்கவாட்டு நகர்வால், ஜன்னல் மூலம் வெளிப்புறக்காட்சிகளைக் காண்பது தடைப்பட்டு, தெளிவாகத் தெரியாது.

நமக்கும் அது தலைவலிலியை ஏற்படுத்தும். கிடைமட்டமாக இருந்தால் இந்தத் தொல்லை கிடையாது.

இது தவிர, மற்றொரு முக்கிய காரணம், கம்பிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருந்தால் ஜன்னல் மூடிகளை இயக்குவதும் கடினமாகி விடும்.

Why are the bars on train windows mounted horizontally instead of vertically?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

96 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி!

வித் லவ் திரைப்படத்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

உலக சாதனையை நீட்டித்த பிரமோத் பகத்..! 6ஆவது முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் விலகல்! திமுகவில் இணைகிறார்?

நேற்றைய அறிவிப்பில் இருந்து ஆட்சியில் பங்கு பற்றி இனி யாரும் பேச மாட்டார்கள்: ஆர்.எஸ்.பாரதி

SCROLL FOR NEXT