முகப்பு
குழந்தைகள் உலகம்

புத்தகம் படி...

புத்தகம் பார் புத்தகம் புத்தி தரும் புத்தகம்

பகிர்:

புத்தகம் பார் புத்தகம்

புத்தி தரும் புத்தகம்

வாசிக்க வாசிக்க நம்மை

Advertisement

வசப்படுத்தும் புத்தகம்!

-

சித்திரங்கள் நிறைய உண்டு

சின்னச் சின்ன கதைகள் உண்டு

குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு

குதூகலமான வண்ணம் உண்டு!

-

யானை புலி சிங்கத்தோடு

எத்தனையோ மிருகங்களு முண்டு

கதைகள் சொல்லி கவர்ந்திடும்

கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!

-

மரமும் மண்ணும் உண்டு

மலையும் ஆறும் உண்டு

பசுமை நிறைந்த காட்சியோடு

பசியை நீக்க அறிவோடு உண்டு!

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.