அல்-கொய்தாவின் முக்கிய படைத்தளபதி சுட்டுக்கொலை
பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான் சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு
பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில். அல்-கொய்தாவின் உலகளாவிய தீவிரவாத செயல்களை மேற்கொண்டு வந்த முக்கிய படைத்தளபதி அடனான் சுக்ரிஜூமாஹ் இன்று சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. .
தெற்கு வர்ஜிஸ்தான் மலைப்பகுதயில் பதுங்கியிருந்து அவரை பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தீவிர வேட்டையின் போது சுட்டுக்கொன்றது. 39 வயதான சுக்ரிஜூமாஹ் நியூயார்க் சுரங்கபாதை குண்டு வெடிப்பு மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவார். இவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அறவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.