மாநிலங்கள் அவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பதிலளித்துப் பேசினார். இதையடுத்து மாநிலங்கள் அவையில் பகல் 1 மணியளவில் அவர் பேச உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.