ஈரோடு: ஈரோடு, ஜெகநாதபுரம் காலனி ரங்கசாமி கவுண்டர் மனைவி ஆர்.லட்சுமி(82) உடல்நலக் குறைவுக் காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஏப்.3)அதிகாலை காலமானார்.
இவருக்கு தினமணி ஈரோடு புகைப்படக் கலைஞராக பணியாற்றும் ஆர்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு பெருந்துறை ஆத்மா மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 9842914895.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.