கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி 
தற்போதைய செய்திகள்

கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதரம் மாவட்டம், கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆந்திரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த ஐயப்ப பக்தர்கள் காரும், ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்து காரும் கீழக்கரை அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 killed in head-on collision between 2 cars near Keezhakkarai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT