வரப்பெற்றோம் (20-07-2026)
அன்னை சாரதாதேவியின் அருள்மொழிகள்-வீ. மணிவண்ணன்
அன்னை சாரதாதேவியின் அருள்மொழிகள்-வீ. மணிவண்ணன்; பக். 66; ரூ. 85; கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், சென்னை-600 109, ✆ 90430 50666.
திருக்குறளில் மருத்துவம்-மருத்துவர் கோ. ராஜேஷ் கோபால்; பக். 96; ரூ. 100; மருத்துவர் கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி- 629 252, ✆ 94431 87606.
தமிழறிஞர் ஆறு. அழகப்பன் வரலாற்றுச் சுவடுகள் 100-முனைவர் ஆறு. அழகப்பன்; பக். 250; ரூ. 300; தமிழ்ச்சுரங்கம், காரைக்குடி-630 002, ✆ 9444132112.
Advertisement
Advertisement
ஏழு நகர வாழ்த்து -பழங்கால நகரத்தார் திருமணம் (அச்சுக்கு வந்த பழைமைமிகு ஓலைச் சுவடிகள்)-பதிப்பாசிரியர் மா. இளங்கோ; பக். 112; ரூ. 150; ஐநூற்றுவர் பதிப்பகம், கோவை-641 037, ✆ 98422 60955.
மனம் என்னும் மாயத்தூதன்-டாக்டர் ஞானபாரதி; பக். 168; ரூ. 150; இளைஞர் இந்தியா புத்தகாலயம், சென்னை-600 060, ✆ 93817 01961.
நல்ல எண்ணம் நன்மையைத் தரும்-மெர்வின்; பக். 120; ரூ. 80; குமரன் பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044- 2435 3742.
மனமிருந்தால் வாழ்க்கையுண்டு!-டாக்டர் மெ. ஞானசேகர்; பக். 56; ரூ. 40; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்-624 001, ✆ 0451-2430 464.
இன்பமே எந்நாளும்-முனைவர் இரா. மோகன்; பக். 160; ரூ. 150; செல்லப்பா பதிப்பகம், மதுரை-625 001, ✆ 86108 80240.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.