FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சானூர் கோயிலுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கவசங்கள் நன்கொடை 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு பக்தர்..

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கவசங்களை நடைகொடையாக வழங்கினார். 

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் சுந்தரராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. 

இதில் சீனிவாச பெருமாளுக்கு உள்ளூரில் உள்ள பக்தர் ஒருவர் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளியில் ஆன கவசங்களை நன்கொடையாக வழங்கினார். இதை அவர் திருச்சானூர் கோயில் அதிகாரிகளிடம் அளித்தார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments