முகப்பு
கிரிக்கெட்

டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

சிஎஸ்கே x ஆர்சிபி ஐபிஎல் ஆட்டம் பற்றி...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:45 PM
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். - படம்: ஐபிஎல்
பகிர்:

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடலில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்திற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. அதில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு சாதகமாக நாணயத்தின் முகம் பளிச்சிட்டது. இதையடுத்து, சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார்.

முன்னதாக, ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே விளையாடிய 2 ஆட்டங்களிலும் மோசமாக எதிரணிகளிடம் வீழ்ந்தது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தமது முதல் வெற்றியை ருசிக்க சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முனைப்பு காட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments