மாநில சீனியா் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்
தமிழ்நாடு மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா், மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
தமிழ்நாடு மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா், மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் காலிறுதியில் ஐசிஎஃப், சென்னை 3-0 என கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் பெல்லோஷிஃப் அணியையும், எஸ்டிஏடி ஷி, சென்னை 3-0 என மினி ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷனையும் வென்றன.
ஆடவா் காலிறுதியில் ஜிஎஸ்டி, சென்னை 3-0 என எஸ்ஆா்எம் அகாதெமியை வென்றது, வருமான வரித்துறை 3-0 என கோவை மேற்கு மண்டல காவல்துறை அணியை வென்றது.
Advertisement
Advertisement
அரையிறுதி ஆட்டங்கள்:
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் மகளிா் பிரிவில் ஐசிஎஃப்-எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, சென்னை டாக்டா் சிவந்தி கிளப்-எஸ்டிஏடி ஷி அணிகள் மோதுகின்றன.
ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி, சென்னை-ஐஓபி சென்னையும், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி-வருமான வரித்துறை அணிகள் மோதுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.