வீராங்கனைகளுக்கு உயிரியல் மரபணு சோதனை: டபிள்யுடிஏ முடிவு
வீராங்கனைகளுக்கு உயிரியல் மரபணு சோதனை நடத்த டபிள்யுடிஏ முடிவு
மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) வீராங்கனைகளுக்கு ஒருமுறை எஸ்ஆா்ஓய் மரபணு சோதனை நடத்த தீா்மானித்துள்ளது. சிலா் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
எனினும் சிலா் இந்நடவடிக்கை தேவையற்றது. பாரபட்சமானது எனக் கூறியுள்ளனா். வீராங்கனைகளுக்கு சோதனை நடத்துவதின் மூலம் ஒவ்வொருவரின் உயிரியல் தன்மையை அறியலாம். பாலியல் சோதனையால் வீராங்கனைகள், சிறுமிகளுக்கு ஏற்படும் மனபாதிப்பை தடுக்கலாம். மேலும் இந்த முடிவுக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்கா வரவேற்பு தெரிவித்துள்ளாா். கோகோ கௌஃப் கூறுகையில் பாலியல் சோதனைகள் என்பது திருநங்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.