தேனி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையிம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கனமழையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதேபோல் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.