பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மலைப் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்த பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு போலீஸார் தடைவித்துள்ளனர்.
இதனால், ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, அவர்கள் அனைவரும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.