தமிழ்நாடு

திருப்பூர் அருகே நூற்பாலையில் தீ

DIN

திருப்பூரில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூரில் செந்தில் வடிவேலன் என்பவரது கட்டடத்தில் சிவபிரகாஷ் என்பவர் நடத்தி வரும் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கு விரைந்த திருப்பூர், பல்லடம், அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மற்றும் நூல்கள் எரிந்து நாசமைடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT