தமிழ்நாடு

ஆத்தூர் பகுதியில் இடியுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN


ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

வெண் அமிழ்தம்... ரஷ்மிகா மந்தனா!

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT