முகப்பு
தமிழ்நாடு

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி: பாஜக வரவேற்பு

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2021, 2:54 am IST
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
பகிர்:

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு பாஜக வரவேற்பு அளித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.