தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

DIN


கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT