தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

DIN


கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்பவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT