கோப்புப்படம் 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை: மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் கூட்டத்தில் 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல வள்ளக்கடவு வழியே 5 கி.மீ.க்கு சாலை அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தவெகவில் செங்கோட்டையன்! இபிஎஸ்ஸின் பதில் என்ன தெரியுமா?

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

SCROLL FOR NEXT