சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
நம்பர் பிளேட் இன்றி வாகங்கள் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் 3 நாள்களாக சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் அதிக வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமம் வாகன ஓட்டிகள் ஓட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: டர்கிஷ் சூப்பர் லீக்: 4-வது சுற்றில் குகேஷ் தோல்வி
இந்நிலையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.