தமிழ்நாடு

நம்பர் பிளேட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதமா? அதிரடி அறிவிப்பு

DIN

சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.

நம்பர் பிளேட் இன்றி வாகங்கள் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் 3 நாள்களாக சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் அதிக வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமம் வாகன ஓட்டிகள் ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT