தமிழ்நாடு

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

DIN


சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தோஹா புறப்பட்ட கத்தார் ஏர்வேல் விமானம் வானில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த விமானி தகுந்த நேரத்தில் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

7 விமான ஊழியர்கள் உள்பட 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT