முகப்பு
தமிழ்நாடு

வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாடு

வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக உறுப்பினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளில் திமுக, 6 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக அணி வசம் 11 வார்டுகள் இருப்பதால் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →