அமைச்சர் ராஜகண்ணப்பன் 
தமிழ்நாடு

பொங்கலுக்காக இதுவரை 5.74 லட்சம் பேர் பயணம்: அமைச்சர்

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

DIN

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 16-ஆம் தேதி முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 முதல் 19ஆம் தேதி வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT