அமைச்சர் ராஜகண்ணப்பன் 
தமிழ்நாடு

பொங்கலுக்காக இதுவரை 5.74 லட்சம் பேர் பயணம்: அமைச்சர்

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

DIN

பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 16-ஆம் தேதி முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 முதல் 19ஆம் தேதி வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT